Tuesday, 12 July 2016

ஏக்கம் ..



காற்றாக  காலையில்  வருவேன் ..
என்னைத்  தேடி  வருவாயா ..??

அலையாக  மாலையில்  வருவேன் ..
எனக்காக  மடிவாயா ..??

என்னையே  நீ  நேசிப்பாயா ..??
உயிராக  சுவாசிப்பாயா ..??

என்னையே  நீ  நேசிப்பாயா ..??
உயிராக  சுவாசிப்பாயா ..??

எனக்காகவே வாழ்வாயா .. என்  அன்பே ..??
எனக்காகவே வாழ்வாயா .. என்  உயிரே ..??
எனக்காகவே வாழ்வாயா .. இவ்வுலகில் ..??
எனக்காகத்தானே  வாழ்வாயா ..??





No comments:

Post a Comment