காற்றோடு காற்றாய் கலந்து..
உன்னை தேடி வருவேனே ...
அலையோடு அலையாய் அமர்ந்து..
உனக்காக மடிவேனே ...
உன்னையே நான் நேசிப்பேனே ...
உயிராக சுவாசிப்பேனே ..
உன்னையே நான் நேசிப்பேனே ...
உயிராக சுவாசிப்பேனே ..
உனக்காகவே வாழ்வேனே ..
என் அன்பே ..
உனக்காகவே வாழ்வேனே ..
என் உயிரே ..
உனக்காகவே வாழ்வேனே .. இவ்வுலகில் ..
உனக்காகத்தானே வாழ்வேனே ..
உன்னை தேடி வருவேனே ...
அலையோடு அலையாய் அமர்ந்து..
உனக்காக மடிவேனே ...
உன்னையே நான் நேசிப்பேனே ...
உயிராக சுவாசிப்பேனே ..
உன்னையே நான் நேசிப்பேனே ...
உயிராக சுவாசிப்பேனே ..
உனக்காகவே வாழ்வேனே ..
என் அன்பே ..
உனக்காகவே வாழ்வேனே ..
என் உயிரே ..
உனக்காகவே வாழ்வேனே .. இவ்வுலகில் ..
உனக்காகத்தானே வாழ்வேனே ..

No comments:
Post a Comment